Description
வாதநாராயண இலை சூப் பொடி
அரிய மருந்து குணங்கள் கொண்ட நாட்டு மூலிகை — வாதநாராயண இலை. இது ஒரு சித்த மருந்தாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், உடல் வெப்பம், இருமல், தோல் பிரச்சனை, கண் பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் சுத்தம் போன்றவற்றிற்கு பயன்படும் ஒரு அரிய மூலிகை.
வடநாராயண இலை சூப் பொடி, இயற்கையாக உலர்த்தப்பட்ட வடநாராயண இலை, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, மற்றும் சுத்தமான நாட்டு மசாலாக்கள் கொண்டு வீட்டுப்பாணியில் அரைக்கப்படுகிறது. வெந்நீரில் கொதிக்கவைத்து தினமும் குடிக்க ஏற்றது.
சிறப்புகள்:
• நுரையீரல், தொண்டை, மற்றும் உடல் உள் சுத்திகரிக்க உதவும்
• ரகசிய நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்
• இயற்கை மருத்துவ குணங்கள் நிறைந்தது
• அதிக உஷ்ணத்தில் வேலை செய்யும் நபர்களுக்கேற்ற சூப்பாகும்
• Preservative இல்லாத தூய்மையான தயாரிப்பு
Reviews
There are no reviews yet.