Description
அருகம்புல் சூப் பொடி
“நொய்யில்லா நலம் தரும் நாட்டு பசுமை!”
அருகம்புல் — இயற்கை டிடாக்ஸ் மூலிகையாக பரந்த புகழ் பெற்றது. உடலுக்குள் சுத்தம் செய்யும் சக்தி கொண்ட இது, நம் முன்னோர்கள் தினமும் குடித்துப் பழகிய ஒரு நல்வழக்கம்.
அருகம்புல் சூப் பொடி, இயற்கையாக உலர்த்தப்பட்ட அருகம்புல், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் நாட்டுச் சுவையூட்டும் மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. வெந்நீரில் கொதிக்கவைத்து குடிக்க ஏற்றது.
சிறப்புகள்:
• ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலை டிடாக்ஸ் செய்யும்
• சிறுநீரக நலனுக்கு நல்லது
• நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்
• உடலின் உஷ்ணத்தையும் சரியாக்கும்
• 100% இயற்கை மூலிகைகள் — கெமிக்கல், Preservative இல்லாதது
Reviews
There are no reviews yet.