Description
ஆடாதொடை சூப் பொடி
காச்சல், இருமல், சளி, தும்மல் — இவை எல்லாவற்றுக்கும் நம் முன்னோரின் நம்பிக்கையான மருந்து: ஆடாதொடை இலை!
இப்போது அது உங்கள் டம்ளரில் — சுடுசுடு சூப்பாக.
ஆடாதொடை சூப் பொடி, நன்கு உலர்த்திய ஆடாதொடை இலைகள், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் நாட்டு மூலிகைச் சேர்வைகள் கொண்டு வீட்டுப்பாணியில் அரைக்கப்படுகிறது. வெந்நீரில் கொதிக்கவைத்து தினமும் பருகுவதால் நுரையீரல் சுத்தம், மூச்சுப் பிரச்சனைகள் மற்றும் இருமல் குறைபாடுகளுக்கு இயற்கையான நிவாரணமாக அமைகிறது.
சிறப்புகள்:
• நுரையீரலை சுத்தப்படுத்தும் & மூச்சுத் திணறலை தணிக்கும்
• இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை
• 100% இயற்கை, Preservative இல்லாத தயாரிப்பு
• தினமும் ஒரு டம்ளர் — உடலை பாதுகாக்கும் பழக்கம்
Reviews
There are no reviews yet.