Description
தூதுவளை சூப் பொடி
“மூச்சுக்கு மூலிகை, நுரையீரலுக்கு நலம்!”
தூதுவளை — நம் நாட்டில் சளி, இருமல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிய மூலிகை. இப்போது அது ஒரு சுவையான சூப்பாக உங்கள் நாள் தொடங்கிறது.
தூதுவளை சூப் பொடி, நன்கு உலர்த்திய தூதுவளை இலைகள், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் பரம்பரிய சுவையூட்டும் மூலிகைகள் கலந்து, வீட்டுப்பாணியில் தயாரிக்கப்படுகிறது. வெந்நீரில் கொதிக்கவைத்து பருக ஏற்றது.
சிறப்புகள்:
• சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் குறைக்கும்
• நுரையீரல் சுத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
• குரல் தளர்வுக்கு நல்லது – பாடகர்கள், பேச்சாளர்களுக்கு ஏற்றது
• 100% இயற்கையான தயாரிப்பு – Preservative இல்லாமல்
• தினமும் ஒரு டம்ளர் — சளியில்லா சுகமான காலை
Reviews
There are no reviews yet.